MLM பற்றி


நண்பர்களே....
இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில்  வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை வேலைவாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.மத்திய அரசும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் தொழில் வாய்ப்பை உருவாக்கி தருவதிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST பிரச்சனைகளால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை, மருந்து பொருட்களின் விலை, பெட்ரோல் டீசல் விலை போன்றவை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

GST பிரச்சனைகளால் பல தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் பலபேர் தாங்கள் செய்து கொண்டு இருக்கும் தொழிலை விட்டுவிட்டு வெளியேறி கொண்டு இருக்கிறார்கள். நிறைய குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் புதிய தொழில் தொடங்குவதில் பல சிக்கல்கள், அதையும் மீறி தொழில் தொடங்கினால் தொழில் போட்டி மற்றும் அதிக முதலீடு செய்து தொழில் தொடங்கினால் குறைந்த லாபம் போன்ற பிரச்சனைகள் உள்ளது.

இந்த பிரச்சனைகளுக்கு என்னவழி என்று பல பொருளாதார வல்லுனர்களிடம் அலசி ஆராய்ந்த போது இதற்கு ஒரே ஒரு வழி என்று முடிவு செய்து நெட்வொர்க் மார்கெட்டிங் துறையை தேர்ந்தெடுத்து  வழிகாட்டி உள்ளனர். ஏனென்றால் இந்த துறை ஆண்டிற்க்கு 100% முதல் 150% வரை வளர்ச்சி கண்டு வரும் ஒரே துறை.

NETWORK MARKETING (OR) MULTI LEVEL MARKETING( MLM)  (OR) DIRECT SELLING  என்றால் என்ன?  பாரம்பரிய விற்பனையில் இருந்து அது எவ்வாறு மாறுப்பட்டது?

நாம் ஒரு பொருளை கடையில் சென்று வாங்குகிறோம். தயாரிப்பாளரிடமிருந்து அந்த பொருள் பல்வேறு மொத்த வியாபாரிகளை கடந்து நாம் வாங்கும் கடைக்கு வருகிறது. இதற்காக மொத்த வியாபாரிகளுக்கும், நம் கடைக்காரருக்கும் தயாரிப்பாளர் கமிஷன் வழங்குகிறார். மேலும் பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பதற்க்கு அவர் ரீஜனல் மேனேஜெர், ஏரியா மேனேஜெர், சேல்ஸ் மேனேஜெர் என பலரை வேலைக்கு வைத்து கண்காணிக்கிறார். பெரும் விளம்பரம் செய்து பொருட்களை அறிமுகம் செய்கிறார். இப்படி மேலும் பல செயல்களை செய்தே பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் பெரும் பொருள் செலவு செய்கிறார்.

நேரடி விற்பனையில் பொருள் தயாரிப்பாளரின் சுயதொழிலதிபர் மூலம் நேரடியாக வாடிக்கையாளரை சென்றடைகிறது. மேலே குறிப்பிடப்பட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள், அலுவலர்கள் மற்றும் விளம்பரம் சம்பந்தமான வேலைகளை சுயதொழிலதிபர் செய்கிறார். இதற்கு சுயதொழிலதிபர் கமிஷன் பெறுகிறார். பெரும்பாலும் இந்த தொழில் Part Time ஆகவே செய்யப்படுகிறது. இங்கு சுயதொழிலதிபர் தனக்கு வேண்டிய விற்பனை குழுவை அமைத்துக்கொள்ளலாம். அவ்வாறு அமைக்கப்படும் குழுவில் மூலமாக செய்யப்படும் வியாபாரத்திலும் சுயதொழிலதிபர் கமிஷன் பெறுகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை இத்துறை 21 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு இதுவரை பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஏனென்றால் மற்ற நாடுகளில் இந்த துறைக்கு என்று அந்தந்த நாடுகளின் அரசு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி இயங்காத கம்பெனிகளை அந்தந்த நாடுகள் தடை செய்து விடுகின்றன.ஆனால் நமது நாட்டில் இதுவரை எந்த விதிமுறையும் வகுக்க படவில்லை. அதனால் இதை பயன்படுத்தி பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனிகள் இத்துறையில் இணைந்துள்ளவர்களை ஏமாற்றி வந்துள்ளது. இன்னும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் கடந்த 2016 வருடம் செப்டம்பர் மாதம்  நமது மத்திய அரசு இத்துறை சார்ந்த பல விதிமுறைகளை வகுத்துள்ளது.  அந்த விதிமுறைகளின் படி இதுவரை 327 கம்பெனிகள் மட்டுமே வரம்புக்குள் வந்துள்ளது. ஏனென்றால் நமது மத்திய அரசு 2025 க்குள் 40 கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பை  வழங்க இத்துறையை பல விதிமுறைகள் விதித்து நல்வழிக்கு கொண்டு வந்துள்ளது. இத்துறையினால் வேலை அதிகமான வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக வளரும்.

இந்தியாவில் இதுவரை பதிவு செய்யபட்ட நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பெனிகள் என்றால் 38 லட்சத்திற்க்கும் அதிகமாக இருக்கும். அவற்றில் புதிதாக வகுக்கபட்டுள்ள விதிமுறைகளின் படி வெறும் 327 கம்பெனிகள் மட்டுமே வந்துள்ளது. இதுவரை ஏமாற்றி வந்துள்ள கம்பெனிகள் அனைத்தும் களை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2018 ஜனவரி மாதத்திலிருந்து அரசு வகுத்துள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது. அதனால் இதுவரை நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் இணைந்து ஏமாந்தவர்கள் மற்றும் இத்துறையை பற்றி தவறான கண்ணோட்டத்தில் இருப்பவர்கள்  இங்கு கிளிக் செய்து அந்த 327 கம்பெனிகளின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். வாிசை எண் 14ல் உள்ளது நமது நிறுவனம்.


இப்பதிவு மிகவும் நீளமானதாக இருக்கும். தயவு செய்து சிரமம் பாராமல் படிக்கவும். ஏனென்றால் இத்துறையை பற்றி இந்தியாவில் இதுவரை தப்பான கண்ணோட்டம் தான் உள்ளது. அதனால் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதுபோக மற்ற அனைத்து நாடுகளிலும் நெட்வொர்க் மார்கெட்டிங் துறைக்கு பட்டபடிப்புகள் உள்ளன.அதை படித்துவிட்டு தான் இத்துறையில் இணைந்து சம்பாதிக்கின்றனர். அதனால் தான் அவர்கள் சரியான கம்பெனி மற்றும் ப்ளானை  தேர்வு செய்து அதில் இணைந்து சம்பாதிக்கின்றனர்.ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியில்லை. அதனால் இப்பதிவில் கூறும் விசயங்களை கருத்தில் கொண்டு சரியான புரிதலை ஏற்படுத்தி இத்துறையில் இணைந்து சம்பாதியுங்கள். 

மேலும் இன்றைய காலகட்டத்தில் இஞ்சினியரிங் மற்றும் பல பட்ட மேற்படிப்பு படித்து விட்டு பல லட்சம் பேர் வேலையில்லாமல் திரிகின்றனர். இந்த நிலை எதனால் என்றால் தங்களின் பெற்றோர்களினால் தான். " நல்லா படி நல்ல வேலைக்கு போகலாம்" என்று அவர்கள் கூறுவதால் தான். இந்தியாவை பொறுத்த மட்டில் இதே மனநிலை உள்ள பெற்றோர்கள் என்று பார்த்தால் 90% பேர் உள்ளனர். இந்தமாதிரியான மனநிலை மாறினால் மட்டும் தான் இனி இந்தியாவில் படித்து முடித்த அனைத்து பட்டதாரிகளுக்கும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த துறையில் இணைந்து  பகுதிநேரமாகவும், முழுநேரமாகவும் வேலை செய்யலாம். இத்துறையில் இணைந்து யாராரெல்லாம் பிஸினஸ் செய்யலாம்

1) படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள்

2) ஏதாவது ஒரு வேலை பார்த்து கொண்டு இருப்பவர்கள் அதில் வரும் வருமானம் போதாமல் இருப்பவர்கள்.

3) பல வருடங்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறி கொண்டு இருப்பவர்கள்.

4) ரிடையர்டு ஆன காலத்திலும் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்று வயதான காலத்திலும் உழைத்து கொண்டு இருப்பவர்கள். 

பணம் தேவைபடுபவர்கள் மட்டும் தான் இத்தொழிலை செய்ய வேண்டுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.தேவைக்கு அதிகமாக பணம் சம்பாதித்து இருப்பவர்கள் தான் சம்பாதித்த பணத்தை வைத்து கொண்டு தனது குடும்பத்தாருடன் செலவிட நேரம் இல்லாமல் தவித்து கொண்டு இருப்பவர்கள். அவர்களை போன்றவர்களுக்கு வருமானத்துடன் நேர சுதந்திரம் கிடைக்கும்.

இந்த நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் இவர்களை தவிர்த்து வேறு சிலரும் பிஸினஸ் பண்ணலாம். இன்றைய காலகட்டத்தி இந்தியாவில் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் பலவிதமான ரசாயணங்கள் கலக்கபட்டுள்ளது. அதை சாப்பிடுவதினால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.அவர்களை போன்றவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இத்துறையில் இணையலாம். அதன் மூலம் பணத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் அடையலாம். இத்துறையில் இணைந்து செயல்படுவதால் பொருளாதார சுதந்திரம்,  நேர சுதந்திரம்,  உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.

இத்துறையில் இணைந்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மேலே சொன்ன 327 கம்பெனிகளில் சரியான கம்பெனியை தேர்வு செய்ய வேண்டும். அதற்காக சில வழிகளை கூறுகிறேன்.

1)அன்றாடம் நாம் பயன் படுத்தும் அத்தியாவசிய பொருட்களாக (Soap, hair oil, toothpaste, shampoo,tea, eatables.....) இருக்க வேண்டும். இந்த மாதிரியான பொருட்களாக இருந்தால் நாம் மாதந்தோறும் தவறாமல் பயன்படுத்துவோம். மேலே சொன்ன பொருட்களை நாம் ஏதாவது பலசரக்கு கடையில் வாங்கி பயன்படுத்துவோம். அதை தவிர்த்து கடையை மாற்றி நீங்க இணைந்துள்ள கம்பெனியில் வாங்கி பயன்படுத்துங்கள்.(இதன் மூலம் உங்கள் அத்தியாவசிய செலவை வருமானமாக மாற்றலாம்)

2)இந்த பொருட்கள் மட்டும் போதுமா இதன் விலை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையிலேயே இருக்க வேண்டும்.

3)நீங்கள் பலசரக்கு கடையில் வாங்கும் பொருட்களுக்கு தரத்திற்கான தர சான்றிதழ்கள் ஏதும் இருக்காது. அதனால் தர சான்றிதழ் பெற்ற பொருட்களாக இருக்க வேண்டும்.

4)இவை மட்டும் இருந்தால்  போதுமா மார்கெட்டிங்  ப்ளானை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால்  பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் மார்கெட்டிங் ப்ளான் ரொம்ப முக்கியம் அதனால் ப்ளானை மேம்போக்காக தேர்ந்தெடுக்காமல் நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்க தெரியாதவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

5) பொருட்கள், விலை, மற்றும் ப்ளான் இவற்றை மட்டும் பார்த்தால் போதுமா எந்த கம்பெனியாக இருந்தாலும் அதற்காக நாம் கொடுக்கும் உழைப்பு ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதனால் நாம் கொடுக்கும் உழைப்பிற்க்கு யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் எந்த கம்பெனியும் நம் மாமன்,  மச்சான் கம்பெனி கிடையாது . அதனால் நாமும் நம்மை நம்பி நமது குழுவில் இணைந்தவர்களும் எளிதாக சம்பாதிக்கும் படி வருமான வாய்ப்பு இருக்க வேண்டும்.

6) யாரோ ஒருவர் வாங்கும் வருமானத்தை பார்த்து கம்பெனியை தேர்ந்தெடுக்க வேண்டாம். கம்பெனியின் ப்ளானை மட்டும் ஆராந்து இணையுங்கள். அது உங்களை சம்பாதிக்க வைக்கும்.

மேலே சொன்ன 327 கம்பெனிகளில் நிறைய CONCEPT களில் மார்கெட்டிங் ப்ளான் உள்ளது. சிலவற்றின் பெயர்களை குறிப்பிடுகிறேன். (BINARY,  HYBRID BINARY,  MATRIX, UNILEVEL, GENERATION PLAN, SUNFLOWER CONCEPT, L-KIN PLAN)

மேலே கூறப்பட்டுள்ள மார்கெட்டிங்  ப்ளான்களில் உலகத்திலேயே அதிக வருமானம் கொடுக்க கூடிய ப்ளான் என்றால் SUNFLOWER PLAN தான். உலக அளவில் இந்த ப்ளானில் சில கம்பெனிகள் மட்டுமே உள்ளது. நம் இந்தியாவில் மேலே சொல்லபட்ட 327 கம்பெனிகளில் ஒரே ஒரு கம்பெனி மட்டும் தான் உள்ளது. அது ஒரு இந்திய கம்பெனி. அந்த கம்பெனியின் பெயர் 


FASHION SUITING (P)   LTD  in  RCM


இந்த நெட்வொர்க் மார்கெட்டிங் துறையானது 2000 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இந்த துறையில் இருந்த எந்த ஒரு கம்பெனியும் கொடுக்க முடியாத வருமானத்தை இந்த கம்பெனி நமக்கு கொடுக்கிறது.கடந்த 18 வருடத்திற்க்கு முன்பு ஆரம்பிக்கபட்ட இந்த கம்பெனியால் மற்ற கம்பெனிகள் கொடுக்கும் வருமானத்தை விட பத்து மடங்கிற்க்கு அதிகமான வருமானம் கொடுக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் இந்த கம்பெனியின் ப்ளான் மூலமாக தான்.

நான் இந்த கம்பெனியின் ப்ளானை எடுத்து பிஸினஸ் பண்ணுகிறேன் என்பதற்காக இவற்றையெல்லாம் கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். நிறைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகளின் மார்கெட்டிங் ப்ளானை ஆராய்ந்த பிறகு தான் இந்த கம்பெனியை தேர்ந்தெடுத்துள்ளேன்.
உண்மையாக வாழ்வில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள், பணதேவை உள்ளவர்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு உழைக்க தயார் என்றால் இத்துறையை பற்றி தெரியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும், வெறியும் இருந்தால் மட்டும் போதும் இந்த துறையை பற்றியும் இந்த கம்பெனியை பற்றியும் சரியான புரிதலை ஏற்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வழி காண்பிக்கிறேன்.

எங்கள் நிறுவனத்தை பற்றி தெறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

மேலும் தகவல் வேண்டுவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்

N. SELVARAJ      KUMBAKONAM

9443365823, 9751065823

Comments