இணைவது எப்படி?

சகோதரத்துவம் மற்றும் பரிவுடன் கூடிய உணா்வின் அடிப்படையில் இப்படிக்கூட ஒரு வணிகம் இருக்க முடியுமா என்று, இதை அறிந்த பின் தங்களுக்கு ஆச்சாியம் ஏற்பரடக்கூடும். பிறாின் சுகத்தைப் பாா்த்து மகிழ்ச்சியடைய முடியாத அளவில் நாம் ஏன் சுயநலவாதிகளாக இருக்கிறோம்? சமுதாய அமைப்பின் அடிப்படையில் ஏதோ, எங்கோ தவறு உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருந்தும் அதே வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.  ஏனெனில் வேறு வழி எதுவும் இன்னும் புலப்படவில்லை எனில் இதன் தீா்வுதான் என்ன? ஆம் RCM ல் இணைவது மட்டுமே இதற்கு தீா்வு!

உண்மையிலேயே நீங்கள் பெரிய அளவில் சாதிக்க விரும்பினால், எனது இந்த வாய்ப்பில் உங்களை மனதளவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிணைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு ஆண்டு காலம் மிக அதிகம் என்று நினைப்பீர்களானால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய முதலீடு செய்து தொடங்கப்படும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது முதலீட்டைத் திரும்ப எடுப்பதற்கே 3 ஆண்டுக் காலம் ஆகும். அதைப் பார்க்கையில், லாபம் சம்பாதிக்க இரண்டு ஆண்டு காலம் என்பது மிகவும் குறைவு.

கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு அனுப்பவும். என் இமெயில் selvarajn1976 @ gmail.com (இடைவெளி இல்லாமல்) 



  1. உங்கள் பெயர், 
  2. த. பெயர், 
  3. க/ மனைவி பெயர்,
  4. பிறந்த தேதி, 
  5. முழு முகவரி, 
  6. மொபைல் எண், 
  7. இமெயில் முகவரி ,
  8. வாரிசுதாரர் பெயர் மற்றும் பிறந்த தேதி
  9. வங்கியின் பெயர், கணக்கு எண், IFSC கோடு  
  10. மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார்  அட்டை, பேன் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் முதல் பக்கம் .

அத்துடன் ஆதார் கார்டு, பேன் கார்டு (மற்றும்) வங்கி பாஸ்புக் முதல் பக்கம் ஸ்கேன் செய்து அனுப்பவும். 
இவற்றைக் கொண்டு நான் உங்களது பெயரை உரிய நபரின் கீழ் பதிவு செய்துவிடுவேன். பதிவு செய்ததும் உங்களுக்கு விவரங்களுடன் ஒரு குறுஞ்செய்தி வரும். எனவே வேலை செய்யக் கூடிய மொபைல் எண்ணை வைத்திருப்பது அவசியம்.

மேற்கண்ட தகவல்களை வாட்ஸ்சப்பில் அனுப்ப இங்கு கிளிக் செய்யவும்

Comments